கல்வாரி நாதரின் அன்புள்ளம் விளங்க உண்மையாய் தேவா உணர்வுகள் தாரும்
Show Original TAMIL Lyrics
Translated from TAMIL to KANNADA
மனிதனின் அன்பது மாயை மாயை தான்
நேசிக்கும் தாயன்பு மாயை மாயை தான்
மரணம் நேரிடில் ஒன்றும் உடன் வராது
உம் அன்பு மட்டும் எப்போதும் எனக்குண்டு - கல்வாரி
உயிரினும் மேலாய் இயேசுவை நேசிக்க
உண்மையாய் அவர் மேல் மெய்யன்பு கூற
என்னைத் தாழ்த்திட என் நிலை உணர
தேவன்பு எனில் வேண்டும் தேவா உடன் தாரும் - கல்வாரி
என் புகழ் ஞானமும் மாயை மாயை தான்
செல்வம் பணங்கள் மாயை மாயை தான்
உம் அன்பு மட்டுமே உலகில் என் செல்வம்
உண்மையாய் காத்திருப்பேன் உன்னத பெலன்தாரும் - கல்வாரி
நேசிக்கும் தாயன்பு மாயை மாயை தான்
மரணம் நேரிடில் ஒன்றும் உடன் வராது
உம் அன்பு மட்டும் எப்போதும் எனக்குண்டு - கல்வாரி
உயிரினும் மேலாய் இயேசுவை நேசிக்க
உண்மையாய் அவர் மேல் மெய்யன்பு கூற
என்னைத் தாழ்த்திட என் நிலை உணர
தேவன்பு எனில் வேண்டும் தேவா உடன் தாரும் - கல்வாரி
என் புகழ் ஞானமும் மாயை மாயை தான்
செல்வம் பணங்கள் மாயை மாயை தான்
உம் அன்பு மட்டுமே உலகில் என் செல்வம்
உண்மையாய் காத்திருப்பேன் உன்னத பெலன்தாரும் - கல்வாரி