அர்பணித்தேன் என்னை முற்றிலுமாய் அற்புத நாதா உம் கரத்தில்
Show Original TAMIL Lyrics
Translated from TAMIL to MALAYALAM
என் எண்ணம் போல நான் அலைந்தேனே
என்னைத் தடுத்திட்ட தாருமில்லை
உம் சிலுவை அன்பை சந்தித்தேன்
நொறுங்கி வீழ்ந்தேனே உம் பாதத்தில் - அனைத்தும்
ஐம்புலன்கன் யாவும் அடங்கிட
ஐம்பெருங் காயங்கள் ஏற்ற நாதா
வான் புவிக் கிரகங்கள் ஆள்பவரே
என்னையும் ஆண்டிட நீரே வல்லோர் - அனைத்தும்
என் வாழ்வில் அழந்த நன்னைக்கீடாய்
எஞ்சிய நாட்களில் உழைப்பேனே
நீர் தந்த ஈவு வரங்கள் யாவும்
உம்பணி சிறந்திட முற்றும் தந்தேன் - அனைத்தும்
என்னைத் தடுத்திட்ட தாருமில்லை
உம் சிலுவை அன்பை சந்தித்தேன்
நொறுங்கி வீழ்ந்தேனே உம் பாதத்தில் - அனைத்தும்
ஐம்புலன்கன் யாவும் அடங்கிட
ஐம்பெருங் காயங்கள் ஏற்ற நாதா
வான் புவிக் கிரகங்கள் ஆள்பவரே
என்னையும் ஆண்டிட நீரே வல்லோர் - அனைத்தும்
என் வாழ்வில் அழந்த நன்னைக்கீடாய்
எஞ்சிய நாட்களில் உழைப்பேனே
நீர் தந்த ஈவு வரங்கள் யாவும்
உம்பணி சிறந்திட முற்றும் தந்தேன் - அனைத்தும்