இம்மானுவேலின் இரத்தம் ஊற்றதோ
Immanuvelin Ratha Ootratho
Show Original TAMIL Lyrics
Translated from TAMIL to TAMIL
இம்மனுவெலின் ரத ஊட்ரதொ
இம்மானுவேலின் இரத்த ஊற்றதோ
எப்பாவம் போக்கும் ஜீவ ஊற்றதோ
அல்லேலுயா பார் அதோ கல்வாரியிலே அதோ
ஐந்தாறு கூடி ஓடுது
அன்பின் இன்ப வெள்ளம் பெருகுது (2)
1. பாவியான கள்ளனும் அவ்வூற்றில் ழூழ்கினான்
பாவ மன்னிப்பானந்தம் கண்டு பூரித்தான் (…இம்மானுவேலின்)
2. பாவி என்னில் கொண்ட தேவ அன்பின் அகலமே
நீளம் ஆழம் உயரம் இன்னும் வளர்ந்து செல்லவே (…இம்மானுவேலின்)
3. ஆவியால் நிறைத்து தேவ சாயலாக்கினார்
தூய இரத்தத்தால் கழுவி சுத்தமாக்கினார் (…இம்மானுவேலின்)
4. பிசாசு உலகம் மாம்சம் மூன்றும் ஜெயித்த இரத்தமே
பின்னடையா சிலுவை கொடி உயர்த்துவோம் நாமே (…இம்மானுவேலின்)
5. ஈட்டியால் குத்தப்பட்ட இயேசுவின் இரத்தமே
தீட்டுப்பட்ட குஷ்ட ரோகம் தீர்க்கும் இரத்தமே (…இம்மானுவேலின்)
இம்மனுவெலின் ரத்த ஊட்ட்ரதொ
எப்பாவம் பொக்கும் ஜீவ ஊட்ட்ரதொ
அல்லெலுயா பார் அதொ கல்வாரியிலெ அதொ
ஐன்தாரு கூடி ஊடுது
அன்பின் இன்ப வெல்லம் பெருகுது (2)
1. பாவியான கல்லனும் அவ்வூட்ட்ரில் மூழ்கினான்
பாவ மன்னிபானன்தம் கன்டு பூரித்தான் (…இம்மனுவெலின்)
2. பாவி என்னில் கொன்ட தெவ அன்பின் அகலமெ
னீலம் ஆழம் உயரம் இன்னும் வலர்ன்து ஸெல்லவெ (…இம்மனுவெலின்)
3. ஆவியால் னிரைத்து டெவ ஸாயலாக்கினார்
தூய ரத்தத்தால் கழுவி ஸுத்தமாக்கினார் (…இம்மனுவெலின்)
4. பிஸாஸு உலகம் மாம்ஸம் மூன்ட்ரும் ஜெயித்த ரத்தமெ
பின்னடையா ஸிலுவை கொடி உயர்த்துவொம் னாமெ (…இம்மனுவெலின்)
5. ஈட்டியால் குத்தப்பட்ட யெஸுவின் ரத்தமெ
தீட்டுபட்ட குஷ்ட ரொகம் தீர்க்கும் ரத்தமெ (…இம்மனுவெலின்)
இம்மானுவேலின் இரத்த ஊற்றதோ
எப்பாவம் போக்கும் ஜீவ ஊற்றதோ
அல்லேலுயா பார் அதோ கல்வாரியிலே அதோ
ஐந்தாறு கூடி ஓடுது
அன்பின் இன்ப வெள்ளம் பெருகுது (2)
1. பாவியான கள்ளனும் அவ்வூற்றில் ழூழ்கினான்
பாவ மன்னிப்பானந்தம் கண்டு பூரித்தான் (…இம்மானுவேலின்)
2. பாவி என்னில் கொண்ட தேவ அன்பின் அகலமே
நீளம் ஆழம் உயரம் இன்னும் வளர்ந்து செல்லவே (…இம்மானுவேலின்)
3. ஆவியால் நிறைத்து தேவ சாயலாக்கினார்
தூய இரத்தத்தால் கழுவி சுத்தமாக்கினார் (…இம்மானுவேலின்)
4. பிசாசு உலகம் மாம்சம் மூன்றும் ஜெயித்த இரத்தமே
பின்னடையா சிலுவை கொடி உயர்த்துவோம் நாமே (…இம்மானுவேலின்)
5. ஈட்டியால் குத்தப்பட்ட இயேசுவின் இரத்தமே
தீட்டுப்பட்ட குஷ்ட ரோகம் தீர்க்கும் இரத்தமே (…இம்மானுவேலின்)
இம்மனுவெலின் ரத்த ஊட்ட்ரதொ
எப்பாவம் பொக்கும் ஜீவ ஊட்ட்ரதொ
அல்லெலுயா பார் அதொ கல்வாரியிலெ அதொ
ஐன்தாரு கூடி ஊடுது
அன்பின் இன்ப வெல்லம் பெருகுது (2)
1. பாவியான கல்லனும் அவ்வூட்ட்ரில் மூழ்கினான்
பாவ மன்னிபானன்தம் கன்டு பூரித்தான் (…இம்மனுவெலின்)
2. பாவி என்னில் கொன்ட தெவ அன்பின் அகலமெ
னீலம் ஆழம் உயரம் இன்னும் வலர்ன்து ஸெல்லவெ (…இம்மனுவெலின்)
3. ஆவியால் னிரைத்து டெவ ஸாயலாக்கினார்
தூய ரத்தத்தால் கழுவி ஸுத்தமாக்கினார் (…இம்மனுவெலின்)
4. பிஸாஸு உலகம் மாம்ஸம் மூன்ட்ரும் ஜெயித்த ரத்தமெ
பின்னடையா ஸிலுவை கொடி உயர்த்துவொம் னாமெ (…இம்மனுவெலின்)
5. ஈட்டியால் குத்தப்பட்ட யெஸுவின் ரத்தமெ
தீட்டுபட்ட குஷ்ட ரொகம் தீர்க்கும் ரத்தமெ (…இம்மனுவெலின்)