• waytochurch.com logo
Song # 30157

உன்னையன்றி யார்துணை


உன்னை அன்றி யார் துணை உண்டோ உளங்குலையும்
என் நிலையிலே மன்னா நீயே ஆதா
மற்றதெல்லாம் மாயையா
சரணம் நீ ஆட்டுணையுண்டோ உலங்களையும் என்
நிலையிலே மன்னா நீயே ஆதாயம் மற்றதெல்லாம்
வாயை வா
சத்தாய் நின்று சித்தாய் விளங்கி சர்வமும்
நிறை போனே நித்தம் நித்தம் நின்றொழுகும்
நிலைமையற்றேன் நாதனே
எத்திசையும் உன் சித்தமென எண்ண வைத்த ஈசனே
உன்னை அன்றி யார் துணையுண்டோ உளங்களலையும்
என் நிலையிலே முன்னா நீயே ஆதாரம்
மற்றதெல்லாம் மாயையை
பிழையறிந்தும் பிழை செய்து பேதை போல்
அலைந்தேனையா
குழலும் சிந்தை இருள்பட
உண்மை வழிவிலகினேனே
அழிவுக்கே உரிய என்னை அருளினால்
தாங்கினீரே உன்னை அன்றி யார் துணையுண்டோ
உடம்புலையும் என் நிலையிலே மன்னா நீயே
ஆதாரம் மற்றதெல்லாம் மாயையையா
திறை சேர் வெம்பவ கடலிடை திசை மாறி
விழுந்த என்னை கரை சேர்த்த கை போலவே
கண்ணீரோடு மீட்டீரே விலையறியேன்
விடுதலைக்கு விலையேனே செலுத்தினீர் உன்னை
அன்றி யார் துணையுண்டோ
என் விலையேற பொல்லா ஐயா
உற்றதெல்லாம்
தாயும் தந்தை சுற்றமெல்லாம் தரணியில் துணை
நிலையில் மாயை காட்டும் உலகினிலே மாறாத
துணை நீயே ஆயுள்ெல்லாம் உன் பாதமே
அடைக்கலம் ஆனத யா உன்னை அறையுண்டோலையும்
என் நிலையா உன் நன்றி ஆதாரம் மறல்லாம்
எண்ணமும் செயலும் யாவும் என் வசத்தில்
இல்லையா
புண்ணியமும் பாதகமும்
பொருத்தருளும் தேவனே
தின்னமாய் நம்பி நின்றேன் தீர்ப்பே உன்
கரத்திலே உன்னை அன்றி யார் துணையுண்டோ
உழங்கலையும் என் நிலையிலே மன்னா நீயே
ஆதாரம் மற்றதெல்லாம் மாயையா


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No
  • Song youtube video link :
    Copy sharelink from youtube and paste it here

© 2025 Waytochurch.com