இயேசு தான் மெய் தெய்வமப்பா
இயேசுதான்
தெய்வமப்பா
நீ ஏற்றுக்கொண்டால்
ரொம்ப நல்லதப்பா
இயேசுதான்
என்னை தெய்வமப்பா
நீ ஏற்றுக்கொண்டால்
ரொம்ப நல்ல ல்லதப்பா
கல்லு சிலை இல்ல தெய்வம் நீ கும்பிட்டாலே
வரும் பாவம் உன்னை தேடி இயேசு வந்திடுவார்
உள்ளங்கையில் உன்னை வரைந்திடுவார்
இயேசுதான்
தெய்வம
நீ ஏற்றுக்கொண்டால்
ரொம்ப நல்லதப்பா
கர்த்தரை நம்பு
இயேசுவை நம்பு
பரலோகம் நீ
சென்றிடலாம்
பாவத்தை விட்டு
சாபத்தை விட்டு
பரிசுத்தமாய்
நீ வாழ்ந்திடலாம்
பணமுள்ளவன் செய்யும் பாவத்தின் பின்னால்
சாத்தானின் கரமே உள்ளதடா இயேசுவின் அன்பை
ருசித்தவர் மட்டும் செய்யமாட்டான்
என்றும் பாவமாதடா
இயேசு இயேசுதான் உன்னை தெய்வம
நீ ஏற்றுக்கொண்டால்
ரொம்ப நல்லதப்பா
பணத்தின் மேலே
நீ புரண்டாலும்
பரலோகம் செல்ல முடியாது
இயேசு உன்னிடம்
இல்லாவிட்டால்
நித்திய ஜீவன் உனக்கேது
உனக்காக வந்து தன்னையே தந்து இயேசுவை
மறப்பது பாவமடா ஏழையை பிறந்து சிலுவை
சுமந்து நமக்காய் மரித்த தெய்வமடா
இயேசுதான் உன்னை தெய்வமப்பா
நீ ஏற்றுக்கொண்டால்
ரொம்ப நல்லதப்பா
மனம் திரும்பினால் விழைப்பான் மறுபடியும்
உயிர்பான் இயேசுவின் வருகை உண்மைதானே
மனம் திருந்தாமல் இருப்பதும் கடைசியில்
தவிப்பதும் சாத்தானோட
செயல்தானே
மரித்த பின் உயிர்த்ததும் மரணத்தை
ஜெயித்ததும் இயேசு தெய்வம் ஒருவர்தானே
உண்மையாய் அவரிடம் அண்டிக்கொண்டால்
மறுமையில் வாழ்வாய் அவரோடு
சாத்தானை நம்பும் கூட்டங்கள் எல்லாம்
அடிந்து போகுமே மண்ணோடு
இயேசுதான்
உம்மை தெய்வமப்பா
நீ ஏற்றுக்கொண்டால்
ரொம்ப நல்லதப்பா
கல்லு சிலை இல்ல தெய்வம் நீ கும்பி
விட்டால் வரும் பாவம் உன்னை தேடி இயேசு
வந்துவிடுவார்
உள்ளங்கையில் உன்னை வரைந்திடுவார்
