– கீர்த்தனையில் ஆராதனை
சருவே சுரனே தரும சாகரனே
திரியேக பரா பரனின் றிருமகனே
கிருபா கரனே தோத்திர மையா இயேசு
கிருபா கரனே தோத்திர மையா
பாவிக்காய் ஜீவனைவிட்ட கிறிஸ்தே,
பரிந்து நீர் பேசியே இறங்கிடச் செய்யும், —
சிதறுண்டலைகிற ஆட்டைப் –
பின்னும் தேடிப் பிடித்து நீர் தூக்கிச் சுமந்து,
பதறாதே நான்தான் உன் நல் மேய்ப்பன் இயேசு
பாக்கியரென்னும் நல் வாக்கையருளும். — ஆவியை
ஆவியை மழைபோலே ஊற்றும், –
பல ஆடுகளை இயேசு மந்தையிற் கூட்டும்.
தோத்திரக் கீதங்கள் பாடி –
எங்கும் சுவிஷேச ஜெயத்தையே நிதம் நிதம் தேடிப்
பாத்திரராக அநேகரெழும்பப்
பரிசுத்த ஆவியின் அருள்மாரி ஊற்றும். — ஆவியை
ஆவியை மழைபோலே ஊற்றும், – பல ஆடுகளை யேசு மந்தையிற் கூட்டும்.
