உன்னை பார்க்கவைக்கவே
உன்னை உன்னை பார்க்க வைக்கவே கண்களே
உன்னை பேச வைக்கவே வார்த்தையே
உன்னை பார்க்க வைக்கவே கண்களே
உன்னை கேட்க வைக்கவே ஸ்வரங்களே
உன்னில் உள்ளதே கண்களே ஆசை தீர்க்கவே
இல்லை தேவன் செய்தது கண்களே
ஜெய தீர்க்கவே இல்லை
தேவனால் தோன்றவில்லையே
கண்களிச்சையே
துஷ்டனே ஆசை காட்டி மோசம் போக்கவே
கனிகளை காட்டுண்டாக்கியதே
வாழ்க்கை கண்ணிச்சையே
உன்னை பார்க்க வைக்கவே கண்களே
உன்னை பேச வைக்கவே வார்த்தையே
உன்னை பார்க்க வைக்கவே கண்களே
உன்னை கேட்க வைக்கவே ஸ்வரங்களே
ஒரு பார்வையால் சிம்சோனையே வசமாக்கினார்
தெளிலே கண்ணழகையே
காட்டியே சிம்சோனை பணிய வைத்ததே
கலங்க மத்தியில்
வீரவில்லையே
பார்த்ததே ஒரு பார்வை பலத்தை அறிந்ததே
சௌந்தரியம் வஞ்சனை என வேதம் சொன்னதே
இயற்கை நீ காணவே பார்வை தந்ததே
மோக பார்வையே
அது பாவமே மரணமே
உன் கண்கள் கெட்டு போனால் இருளாகுமே
வாழ்க்கையே
உன்னை பார்க்க வைக்கவே கண்களே
உன்னை பேச வைக்கவே வார்த்தையே
உன்னை பார்க்க வைக்கவே கண்களே
உன்னை கேட்க வைக்கவே ஸ்வரங்களே
ஆஆ
ஆ
கன பொழுதிலே உலகை காட்டியே நம் இயேசுவை
மயக்க நினைத்ததே கிறிஸ்து இயேசுவே
பணியவில்லை
பிசாசு ஓடி போனதே
தேவனை வணங்கிடு
வேதம் சொன்னதே
ஆசை காட்டி மோசம் போக வைக்கும் கண்களே
உந்தன் கண்கள் வீணானதை
காணல்லவே
வேத வாக்கியங்கள் காணவே உந்தன் கண்களே
மேட்டிமை பார்வையே முடிவு தோல்வி விடுவதே
அட மகிமையை தருவதே
கண் பார்த்ததே இல்லையே
உன்னை பார்க்க வைக்கவே கண்களே
உன்னை பேச வைக்கவே வார்த்தையே
உன்னை பார்க்க வைக்கவே கண்களே
உன்னை கேட்க வேக்கவே ஸ்வரங்களே
வலது கண்ணானது இடரலா அதை பிடுங்கி போடுவது
நல்லதே நலகத்திலே முழு தேகமா ஒரு கண்ணோடு
செல் சொர்க்கமே
கண்களுக்கு எதனை கண்டுமே திருப்தி இல்லையே
தூய உள்ளம் கொண்டு தேவனை நீ காணவே உன்
கண்களே தீபமா தேகமே வெளிச்சமா உனக்கே
ஸ்வர்க்கமே
உன்னை பார்க்க வைக்கவே கண்களே
உன்னை கேட்க வைக்கவே ஸ்வரங்களே
