கல்வாரி ரத்தம் சிவப்பு
Kalvaari Raththam Sivappu
Show Original TAMIL Lyrics
Translated from TAMIL to TAMIL
கல்வாரி ரத்தம் ஸிவப்பு
கல்வாரி ரத்தம் சிவப்பு விதைகளாய்
இந்த மண்ணில் விழுந்து விருட்சமாயிற்றே
கல்வாரி சத்தம் காற்றின் அலைகளாய்
என் மூச்சில் கலந்து ஜீவன் தந்ததே
அல்லேலூயா அல்லேலூயா
விருட்சம் நல்ல விதைகள் தரும்
விதை விருட்சம் ஆகுமே
மண்ணை தொட்ட சிலுவை விதை
உலகம் எங்கும் பரவிற்றே
விதையாய் நானும் விழுவேன்
அவரில் மீண்டும் எழுவேன்
நிலைத்து நின்று அவரை காட்டுவேன்
சிலுவை தந்த அன்பை இந்த
உலகினிலே விதைக்கிறோம்
அன்பை மட்டும் கனிகளாக
அறுவடைகள் செய்கிறோம்
உலகில் எங்கள் பயணம்
வருகை வரை தொடரும்
விதைத்து அறுத்து மகிழ்ந்து வாழுவோம்
கல்வாரி ரத்தம் ஸிவப்பு விதைகலாஇ
இன்த மன்னில் விழுன்து விருட்சமாயிட்ட்ரெ
கல்வரி ஸத்தம் காட்ரின் அலைகலாஇ
என் மூசில் கலன்து ஜீவன் தன்ததெ
அல்லெலுய அல்லெலுய
விருட்சம் னல்ல விதைகல் தரும்
விதை விருட்சம் ஆகுமெ
மன்னை தொட்ட ஸிலுவை விதை
உலகம் என்கும் பரவிட்ட்ரெ
விதயாஇ னானும் விழுவென்
அவரில் மீன்டும் எழுவென்
னிலைது னின்ட்ரு அவரை காட்டுவென்
ஸிலுவை தன்த அன்பை இன்த
உலகினிலெ விதைக்கிரொம்
அன்பை மட்டும் கனிகலாக
அருவடைகல் ஸெஇகிரொம்
உலகில் என்கல் பயனம்
வருகை வரை தொடரும்
விதைது அருத்து மகிழ்ன்த்ய் வாழுவொம்
———————————
14. ஆசிரியர் பாடல்
கல்வாரி ரத்தம் சிவப்பு விதைகளாய்
இந்த மண்ணில் விழுந்து விருட்சமாயிற்றே
கல்வாரி சத்தம் காற்றின் அலைகளாய்
என் மூச்சில் கலந்து ஜீவன் தந்ததே
அல்லேலூயா அல்லேலூயா
விருட்சம் நல்ல விதைகள் தரும்
விதை விருட்சம் ஆகுமே
மண்ணை தொட்ட சிலுவை விதை
உலகம் எங்கும் பரவிற்றே
விதையாய் நானும் விழுவேன்
அவரில் மீண்டும் எழுவேன்
நிலைத்து நின்று அவரை காட்டுவேன்
சிலுவை தந்த அன்பை இந்த
உலகினிலே விதைக்கிறோம்
அன்பை மட்டும் கனிகளாக
அறுவடைகள் செய்கிறோம்
உலகில் எங்கள் பயணம்
வருகை வரை தொடரும்
விதைத்து அறுத்து மகிழ்ந்து வாழுவோம்
கல்வாரி ரத்தம் ஸிவப்பு விதைகலாஇ
இன்த மன்னில் விழுன்து விருட்சமாயிட்ட்ரெ
கல்வரி ஸத்தம் காட்ரின் அலைகலாஇ
என் மூசில் கலன்து ஜீவன் தன்ததெ
அல்லெலுய அல்லெலுய
விருட்சம் னல்ல விதைகல் தரும்
விதை விருட்சம் ஆகுமெ
மன்னை தொட்ட ஸிலுவை விதை
உலகம் என்கும் பரவிட்ட்ரெ
விதயாஇ னானும் விழுவென்
அவரில் மீன்டும் எழுவென்
னிலைது னின்ட்ரு அவரை காட்டுவென்
ஸிலுவை தன்த அன்பை இன்த
உலகினிலெ விதைக்கிரொம்
அன்பை மட்டும் கனிகலாக
அருவடைகல் ஸெஇகிரொம்
உலகில் என்கல் பயனம்
வருகை வரை தொடரும்
விதைது அருத்து மகிழ்ன்த்ய் வாழுவொம்
———————————
14. ஆசிரியர் பாடல்